வியாழன், 24 செப்டம்பர், 2009

சிங்கப்பூர் ஆர்கிட் மலர்களின் காதலன் - முனைவர் நா.இளங்கோ

சிங்கப்பூர் ஆர்கிட் மலர்களின் காதலன் - முனைவர் நா.இளங்கோ

சிங்கப்பூருக்கு அழகே அதன் நெடிதுயர்ந்த கட்டிடங்கள்தான் என்று சொல்லுவார் உண்டு. சிங்கையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள் இரண்டு. 1. சிங்கப்பூர் தேசிய தாவரவியல் பூங்காவில் ஆர்கிட் தோட்டம். 2.ஜ+ராங் பறவைகள் சரணாலயம்.

ஆர்கிட் மலர்களுக்கு இணை ஆர்கிட் மலர்கள்தான். எத்துணை வண்ணங்கள், எத்துணை வடிவங்கள். பாவேந்தர் சொன்ன அழகின் சிரிப்பை ஆர்கிட் மலர்களில்தான் நான் காணுகிறேன். உலகின் சிறந்த ஆர்கிட் தோட்டம் சிங்கப்பூர் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. கடந்த 2009 செப்டம்பர் 14 ஆம் தேதி ஆர்கிட் தோட்டத்தின் அழகில் மயங்கி நான் எடுத்த புகைப்படங்கில் சிலவற்றை உங்கள் பார்வைக்கும் தருகிறேன்.


















2 கருத்துகள்:

சீனிவாசன் சொன்னது…

Ilango sir, Come once to malaysia too....

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

இனிய தோழர் சீனிவாசனுக்கு நான் மூன்றுமுறை கோலாலம்பூர் வந்துள்ளேன். கடந்த மாதம் (2009-செப்டம்பர்) கூட வந்தேன்.
-முனைவர் நா.இளங்கோ

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...