tag:blogger.com,1999:blog-5723249522054414571.post2267265000383026634..comments2024-02-17T13:36:02.711+05:30Comments on முனைவர் நா.இளங்கோ -மலையருவி: காதலியின் பேச்சு போல் ஹைக்கூமுனைவர் நா.இளங்கோhttp://www.blogger.com/profile/14601594721433131817noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-27286793135418558292010-01-30T04:37:49.346+05:302010-01-30T04:37:49.346+05:30அதிவேகமாய்ச் சுழல்கின்ற காலச் சக்கரத்தின் பிடியில்...அதிவேகமாய்ச் சுழல்கின்ற காலச் சக்கரத்தின் பிடியில்,<br />10 வரிக்கு மேல் இருந்தால் சாதாரண / பெரும்பாலான வாசகன் படிப்பதில்லை. <br />இதுவே ஹைக்கூவின் வளர்ச்சிக்கு பெருங்காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. <br /><br />தவிர, சுவாரசியமாய் சுருங்கச்சொல்வதும் கடினம் தான். <br /> <br />பிற மொழி படைப்புகளையும் உள்வாங்கி, நம் இலக்கியம் நவீன/புதிய பரிணாமடைகின்றது என்றும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.சிவப்ரியன்https://www.blogger.com/profile/04565304278895478578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5723249522054414571.post-34257483316783976062009-10-23T22:48:16.188+05:302009-10-23T22:48:16.188+05:30துளிப்பா குறித்த நல்ல அறிமுகம்
நன்றிதுளிப்பா குறித்த நல்ல அறிமுகம்<br />நன்றிபாலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5723249522054414571.post-8364076654821007922009-10-22T23:12:56.848+05:302009-10-22T23:12:56.848+05:30தோழர் பிரபாகருக்கு, தங்களின் பின்னூட்டத்திற்கு நன...தோழர் பிரபாகருக்கு, தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!<br />தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள விழைகிறேன்<br />- முனைவர் நா.இளங்கோமுனைவர் நா.இளங்கோhttp://nailango.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5723249522054414571.post-43847610694983203182009-10-22T22:18:45.274+05:302009-10-22T22:18:45.274+05:30முனைவர்கள் எல்லாம் முனைந்து எழுதினால்
ஹைக்கூக்கள் ...முனைவர்கள் எல்லாம் முனைந்து எழுதினால்<br />ஹைக்கூக்கள் High கூ ஆகுமே<br />ரெண்டை அழ்விழ்த்து விட்டிருக்கக் கூடாதா?<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5723249522054414571.post-81391761559649157332009-10-22T18:40:42.023+05:302009-10-22T18:40:42.023+05:30//கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் ப...//கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெறும் பிணம். கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. பவணந்தியார் சொல்லும் இலக்கணம் எல்லா கவிதைகளுக்கும் பொதுவானது. ஹைக்கூ.வுக்குச் சிறப்பானது.//<br /><br />மிகச்சரி. எந்த ஒரு கருத்தையும் கவிதையயாய் சொல்லுதலில் அதற்குரிய பொருத்தமான வார்த்தைகள், சந்தம் என சரியாய் பொருத்தி மெருகூட்டினால் தான் மிகச்சிறப்பாயிருக்கும். அழகாய் விளக்கியிருக்கிறீர்கள். உங்களை தொடர்தலில் பெருமை கொள்கிறேன்.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com